பொதுவாக தற்போது சமூக வலைத்தளங்களில் பாம்பு, முதலை என ஊர்வன வகைகளின் காணொளிகள் பகிர்வது அதிகமாகி வருகின்றது.
இதன்படி, பல்லியொன்று ஓடும் ஆற்றில், தண்ணீருக்கு மத்தியில் மாட்டிக் கொண்டுள்ளது. இது கரைக்கு செல்வதற்காக தண்ணீரில் குதித்து கடகடவென நடந்து கரையை நோக்கிச் செல்கின்றது.
மேலும் ஊர்வன வகையில் தண்ணீர் மற்றும் கடும் சூட்டு நிலம் என எதில் மாட்டிக் கொண்டாலும், இலகுவாக தப்பிச் செல்லும் சிறப்பம்சம் அதிகமாகவே இருக்கும்.
இதன் போது எடுக்கப்பட்ட காணொளிக்காட்சியை சமூகவலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.