• May 12 2024

மகிழுந்துடன் பாரவூர்தி நேருக்கு நேர் மோதி கோர விபத்து - பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக பலி..! samugammedia

Chithra / Oct 26th 2023, 2:51 pm
image

Advertisement

 

சியம்பலாண்டுவ - மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகிழுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

சூரியவெவ காவற்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர்  திருமண நிகழ்வுக்காக 4 பேருடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிழுந்துடன் பாரவூர்தி நேருக்கு நேர் மோதி கோர விபத்து - பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக பலி. samugammedia  சியம்பலாண்டுவ - மொனராகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மகிழுந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.சூரியவெவ காவற்துறையில் பணியாற்றும் 29 வயதுடைய கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இவர்  திருமண நிகழ்வுக்காக 4 பேருடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement