புறக்கோட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை பொலிஸார் வாசித்து காட்டியுள்ளனர்.
இதன்போது வீதியை மறிக்காது போராட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் இன்று (07.03.2023) மேற்கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் - பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு SamugamMedia புறக்கோட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒன்றுகூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை பொலிஸார் வாசித்து காட்டியுள்ளனர்.இதன்போது வீதியை மறிக்காது போராட்டத்தில் ஈடுபடுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர் இன்று (07.03.2023) மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் ஏராளமான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு பிரிவினர் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.