ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனுக்கு கடந்த புதன்கிழமை பயணமானார்.
இந்த மாநாடு சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் பேர்லின் நகரில்இடம்பெற்றது.
இந்த நிலையில் குறித்த மாநாடு நிறைவடைந்ததை அடுத்து தமது ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பினார் ரணில்.samugammedia ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தற்கால உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு தீர்வுகாண்பதற்கான உயர்மட்ட முன்னெடுப்பான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மனுக்கு கடந்த புதன்கிழமை பயணமானார்.இந்த மாநாடு சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்கேற்புடன் பேர்லின் நகரில்இடம்பெற்றது.இந்த நிலையில் குறித்த மாநாடு நிறைவடைந்ததை அடுத்து தமது ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.