• Dec 03 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கு நிவாரண நடவடிக்கை

Chithra / Dec 2nd 2025, 2:07 pm
image

 

பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் இருபது பாராளுமன்ற ஊழியர்கள் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு வானிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.


பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதற்கிடையில், வானிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மற்ற ஊழியர்களின் பங்கேற்புடன் சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கு நிவாரண நடவடிக்கை  பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் இருபது பாராளுமன்ற ஊழியர்கள் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு வானிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதற்கிடையில், வானிலை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை மற்ற ஊழியர்களின் பங்கேற்புடன் சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement