• May 18 2024

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு கொள்ளை samugammedia

Chithra / Aug 28th 2023, 2:36 pm
image

Advertisement

கந்தானை பகுதியிலுள்ள கடையொன்றிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை நான்கு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தானை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜாஎல பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு கொள்ளை samugammedia கந்தானை பகுதியிலுள்ள கடையொன்றிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை நான்கு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தானை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வாகனங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜாஎல பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement