யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று யாழ் பொம்மைவெளி பகுதியில் உள்ள
முஸ்லீம் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அவர்கள் எதிர் நோக்கும்
பிரச்சனைகள் தொடர்பில் கேட்டு அறிந்துகொண்டார்.
பின்னர்
அபூபக்கர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அங்கும் கலந்துரையிடலில்
ஈடுப்பட்டதுடன் பள்ளிவசால் புனரமைப்புக்கு உதவுவதாகவும் தெரிவித்தார்.