ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனாவிலிருந்து பிரிந்தவர்கள் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது அவர்களின் சுயநல அரசியலுக்காகவே எனவும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். SamugamMedia
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்தி பதவி ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பது பச்சோந்தி தனமான செயல் என்று தெரிவித்தார். SamugamMedia