• May 18 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதி – சபையில் விளக்கிய டிலான் பெரேரா.! SamugamMedia

Tamil nila / Mar 9th 2023, 4:29 pm
image

Advertisement

கடந்த காலத்தில் மாகாண சபை தேர்தலை நிறுத்தியது அன்ற பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எனவும் இன்று உள்ளுராட்சி மன்ற தேர்தலை நிறுத்தியதும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். SamugamMedia

 

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். SamugamMedia

 

தேர்தலை நடத்துவவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகளை விடவும் தேர்தலை தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளே ரணிலின் அரசியல் வரலாற்றில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். SamugamMedia

 

அடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிந்திக்காது இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை உள்ளதாக என்பதை அறிவதற்காக உள்ளுராட்சி மன்ற தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். SamugamMedia

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்த டிலான் பெரேரா பெண்கள் ஜனாதிபதியாக இருந்த போது நாட்டில் எந்த தீமையான விடயங்களும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். SamugamMedia

 

பட்டிகளை இறுக்கி கொள்ளுமாறு மக்களை கேட்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் உள்ளவர்களின் பட்டிகளை இறுக்கி கொள்ளச் செல்லவில்லை என்றும் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியிருந்தார். SamugamMedia

மக்கள் தமது பட்டிகளை இறுக்குவதற்கும் தியாகங்களை செய்வதற்கும் தயாராவே இருப்பதாகவும் ஆனால் அதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். SamugamMedia

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதி – சபையில் விளக்கிய டிலான் பெரேரா. SamugamMedia கடந்த காலத்தில் மாகாண சபை தேர்தலை நிறுத்தியது அன்ற பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எனவும் இன்று உள்ளுராட்சி மன்ற தேர்தலை நிறுத்தியதும் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். SamugamMedia இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார். SamugamMedia தேர்தலை நடத்துவவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்த முயற்சிகளை விடவும் தேர்தலை தடுப்பதற்கு எடுத்த முயற்சிகளே ரணிலின் அரசியல் வரலாற்றில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். SamugamMedia அடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிந்திக்காது இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை உள்ளதாக என்பதை அறிவதற்காக உள்ளுராட்சி மன்ற தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். SamugamMedia எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என தெரிவித்த டிலான் பெரேரா பெண்கள் ஜனாதிபதியாக இருந்த போது நாட்டில் எந்த தீமையான விடயங்களும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். SamugamMedia பட்டிகளை இறுக்கி கொள்ளுமாறு மக்களை கேட்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் உள்ளவர்களின் பட்டிகளை இறுக்கி கொள்ளச் செல்லவில்லை என்றும் டிலான் பெரேரா குற்றம் சுமத்தியிருந்தார். SamugamMedia மக்கள் தமது பட்டிகளை இறுக்குவதற்கும் தியாகங்களை செய்வதற்கும் தயாராவே இருப்பதாகவும் ஆனால் அதற்கு அரசாங்கத்தில் உள்ளவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். SamugamMedia

Advertisement

Advertisement

Advertisement