• May 18 2024

இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் மீண்டும் சேவையில்! samugammedia

Tamil nila / Oct 25th 2023, 10:52 pm
image

Advertisement

சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் முறையில் அல்லது

ஆசன முன்பதிவு வசதியுடன் ரயில் நிலையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களாக நிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் மீண்டும் சேவையில் samugammedia சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வாரங்களாக இடைநிறுத்தப்பட்ட சீதாவக ஒடிசி சுற்றுலா ரயில் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மீண்டும் சேவையில் ஈடுபடும் என மேல்மாகாண சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.இதற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன் முறையில் அல்லதுஆசன முன்பதிவு வசதியுடன் ரயில் நிலையங்களில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement