எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வீட்டிலிருந்த வேளையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுவதாகவும், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கமலநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்ற ஆளும்கட்சி தமிழ் அரசியல் பிரமுகர்?
- திருகோணமலையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
- ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
- காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்