பகல் நிலவு என்ற பிரபல தொடரின் மூலம் அறிமுகமாகி முதல் சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் ஷிவானி. அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3 தொடரில் கெஸ்ட் அப்பியரன்ஸ் தந்தார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3 ரன்னர்-அப் வென்றார்.
பின்னர்,ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற பிரபல சீரியல் தொடர்களில் நடித்தார். சீரியல் தொடர்களில் பெரும்பாலும் சேலையில் குடும்பப்பாங்கான லுக்கில் வரும் ஷிவானி இந்த ஊரடங்கு சமயத்தில் தனது கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேத்தி வந்தார்.
இந்நிலையில் திடீரென நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், இவரது தீவிர ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. அடுத்தடுத்து அதும் பெரிய பிரபலங்கள் திரைப்படத்தில் கமிட் ஆகி வந்தார்.
இதேவேளை சமூகவலைத்தளங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் நீச்சல் தடாகத்தில் நின்றவாறு போட்டோஸ் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்.
குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பால் நிற உடையில் கிளாமராக போஸ் கொடுத்த ஷிவானி. லேட்டஸ் போட்டோஸ் பகல் நிலவு என்ற பிரபல தொடரின் மூலம் அறிமுகமாகி முதல் சீரியல் தொடர் மூலம் பிரபலம் அடைந்தவர்தான் ஷிவானி. அதனைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி 3 தொடரில் கெஸ்ட் அப்பியரன்ஸ் தந்தார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 3 ரன்னர்-அப் வென்றார்.பின்னர்,ராஜா ராணி சீசன் 1, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற பிரபல சீரியல் தொடர்களில் நடித்தார். சீரியல் தொடர்களில் பெரும்பாலும் சேலையில் குடும்பப்பாங்கான லுக்கில் வரும் ஷிவானி இந்த ஊரடங்கு சமயத்தில் தனது கிளாமர் காட்டி ரசிகர்களை சூடேத்தி வந்தார்.இந்நிலையில் திடீரென நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கலவையான விமர்சனங்கள் பெற்ற போதிலும், இவரது தீவிர ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. அடுத்தடுத்து அதும் பெரிய பிரபலங்கள் திரைப்படத்தில் கமிட் ஆகி வந்தார்.இதேவேளை சமூகவலைத்தளங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் நீச்சல் தடாகத்தில் நின்றவாறு போட்டோஸ் எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.