• Jul 02 2024

இலங்கையில் மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! samugammedia

Chithra / Aug 31st 2023, 11:57 am
image

Advertisement

பொத்துவில் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்வதாக சென்ற 23 வயதுடைய வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வெளிநாட்டு யுவதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் பணியாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இலங்கையில் மசாஜ் நிலையம் சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கொடூரம் samugammedia பொத்துவில் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையமொன்றில் மசாஜ் செய்வதாக சென்ற 23 வயதுடைய வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த வெளிநாட்டு யுவதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் பணியாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement