கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தேவையற்று வெய்யிலில் திரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மை நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடுமையாக அதிகரிக்கும் உஷ்ணம் - சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப்பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தேவையற்று வெய்யிலில் திரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் அண்மை நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.