கிளிநொச்சி தெற்கு வலயத்தின் மாணவர் பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணியளவில் கூடியது.
தெற்கு வலய மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதம செயலாளர், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெற்கு கல்வி வலயத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு பாராளுமன்றம் சபாநாயகர் பவிசாரணி சிவகாந்தன் தலைமையில் அமர்வு ஆரம்பமாகியது.
மாணவர் பாராளுமன்ற அமர்வின் பிரதம அதிதியாக பிரதமர் ஆனந்தராசா பிரணகா கலந்து கொண்டார்.
இன்றைய மாணவர் பாராளுமன்ற அமர்வில் பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள், கல்வி தொடர்பான விடயங்கள் என மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் மாணவர் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்.samugammedia கிளிநொச்சி தெற்கு வலயத்தின் மாணவர் பாராளுமன்றம் இன்று காலை 10.00 மணியளவில் கூடியது.தெற்கு வலய மாணவர் பாராளுமன்றத்தின் சபாநாயகர், பிரதம செயலாளர், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெற்கு கல்வி வலயத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.அங்கு பாராளுமன்றம் சபாநாயகர் பவிசாரணி சிவகாந்தன் தலைமையில் அமர்வு ஆரம்பமாகியது.மாணவர் பாராளுமன்ற அமர்வின் பிரதம அதிதியாக பிரதமர் ஆனந்தராசா பிரணகா கலந்து கொண்டார்.இன்றைய மாணவர் பாராளுமன்ற அமர்வில் பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள், கல்வி தொடர்பான விடயங்கள் என மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றி ஆராயப்பட்டது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.