• Sep 08 2024

கொழும்பு தாமரை கோபுரத்தில் இப்படி ஒரு சாதனையா!

Sharmi / Jan 6th 2023, 9:35 pm
image

Advertisement

கொழும்பு தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்று காலை வரை சுமார் 5 இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது என தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.


பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. 


மேலும் இதுவரை  4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இப்படி ஒரு சாதனையா கொழும்பு தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்று காலை வரை சுமார் 5 இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது என தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மேலும் இதுவரை  4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement