• Sep 08 2024

தாய் மற்றும் பிள்ளையின் உடற்கூற்று பரிசோதனை வெளியாகியது! samugammedia

Tamil nila / Jul 22nd 2023, 11:01 pm
image

Advertisement

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் கொல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் உருதுதாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்று (22.07) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.

இருவரது உடல்களும் ஒன்றாக புதைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன

அங்கு, தடயவியல் மருத்துவ அலுவலர் வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை அங்குருதொட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய் மற்றும் பிள்ளையின் உடற்கூற்று பரிசோதனை வெளியாகியது samugammedia அங்குருவாதொட்ட பிரதேசத்தில் கொல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் உருதுதாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்று (22.07) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.இருவரது உடல்களும் ஒன்றாக புதைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றனஅங்கு, தடயவியல் மருத்துவ அலுவலர் வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரசு ஆய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதேவேளை, தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை அங்குருதொட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement