சித்திரமேழி பழனியனந்தன் சனசமூக நிலையத்தின் 80 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 3 வது தடவையாக தங்கப் பதக்கத்திற்கான மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி அராலி பூனாவோடை சவாரித் திடலில் இன்று (9) இடம்பெற்றது.
வடமாகாணத்தில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து ஏராளமான போட்டியாளர்கள் இன்று போட்டியி்ல் பங்கெடுத்தனர்.
இச் சவாரி்ப் போட்டியை பெருந்திரளான சவாரிப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்