காலிமுகத்திடலுக்கு அரசாங்கம் பயப்படுவதாகவும், அதனாலேயே அங்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.
காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் எனவும் அவர் காலிமுகத்திடலில் போராட்டங்களை நடத்துவதற்கான வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறியிருந்த நிலையில், தற்பொழுது அதனை மீறியுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோட்டாபயவை நாட்டை விட்டு விரட்டியது காலிமுகத்திடல் போராட்டமே எனவும் ஆரம்பகாலம் முதல் குறித்த பகுதியிலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடலுக்கு பயப்படும் அரசாங்கம் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல் samugammedia காலிமுகத்திடலுக்கு அரசாங்கம் பயப்படுவதாகவும், அதனாலேயே அங்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் எனவும் அவர் காலிமுகத்திடலில் போராட்டங்களை நடத்துவதற்கான வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறியிருந்த நிலையில், தற்பொழுது அதனை மீறியுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கோட்டாபயவை நாட்டை விட்டு விரட்டியது காலிமுகத்திடல் போராட்டமே எனவும் ஆரம்பகாலம் முதல் குறித்த பகுதியிலேயே போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.