• May 12 2024

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் - பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு samugammedia

Chithra / Jun 5th 2023, 11:20 am
image

Advertisement

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம் அட்டைகளை குறித்த நபரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கம்பஹா, கெஸ்பேவ, ராகம, வேயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் - பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு samugammedia இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம் அட்டைகளை குறித்த நபரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.கம்பஹா, கெஸ்பேவ, ராகம, வேயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement