• Sep 21 2024

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி சற்றுமுன் திருமலையிலிருந்து ஆரம்பம்!

Sharmi / Feb 7th 2023, 10:03 am
image

Advertisement

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதிநாள் இன்றாகும்.

இன்றுகாலை திருகோணமலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி இன்று மாலை  மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்து அங்கு "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி"யின் பிரகடனம்  வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திருகோணமலையில் இன்று காலை முதல் பல்வேறு தரப்பினரும் குறித்த பேரணிக்கு தமது ஆதவை வழங்கி வருகின்றனர்.



வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி சற்றுமுன் திருமலையிலிருந்து ஆரம்பம் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியின் இறுதிநாள் இன்றாகும்.இன்றுகாலை திருகோணமலை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி இன்று மாலை  மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்து அங்கு "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி"யின் பிரகடனம்  வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை திருகோணமலையில் இன்று காலை முதல் பல்வேறு தரப்பினரும் குறித்த பேரணிக்கு தமது ஆதவை வழங்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement