• May 18 2024

நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும்! அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Sep 12th 2023, 1:08 pm
image

Advertisement

இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இதன்படி நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரத சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன்.


நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.இதன்படி நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இன்று நள்ளிரவு 12 மணி முதல் புகையிரத சேவையை பொதுமக்களின் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறும், நாளை முதல் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்குமாறும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கிறேன்.

Advertisement

Advertisement

Advertisement