• May 09 2024

பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பெண் செய்த மோசமான செயல்..! samugammedia

Chithra / Jul 30th 2023, 4:01 pm
image

Advertisement

ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அபகரிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 8 இலடசம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது இனந்தெரியாத பெண் ஒருவர் அருகில் வந்து கழுத்திருந்த நகைகளை மிகச் சூட்சுமமாக அபகரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் 3 பெண்களும் முறைப்பாடு அளித்துள்ளனர். 

குறித்த மூவரும் அநுராதபுரம், யட்டியந்தோட்டை மற்றும் ராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 70, 68, 58 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


பூஜை நிகழ்வில் கலந்துகொண்ட பெண் செய்த மோசமான செயல். samugammedia ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அபகரிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 8 இலடசம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது இனந்தெரியாத பெண் ஒருவர் அருகில் வந்து கழுத்திருந்த நகைகளை மிகச் சூட்சுமமாக அபகரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் 3 பெண்களும் முறைப்பாடு அளித்துள்ளனர். குறித்த மூவரும் அநுராதபுரம், யட்டியந்தோட்டை மற்றும் ராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 70, 68, 58 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement