• May 05 2024

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இனி இல்லை..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 8th 2023, 11:44 am
image

Advertisement


எதிர்காலத்தில்  மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர்.  மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர். 

இது உலகின் மிக உயர்ந்த அரச ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது. என்றார்

அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்பு இனி இல்லை. அமைச்சர் அதிரடி அறிவிப்பு samugammedia எதிர்காலத்தில்  மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அரச சேவையானது அரசாங்கத்திற்கு தாங்க முடியாத பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.15 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர்.  மக்கள் தொகையில் சராசரியாக 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரச ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். எனவே இது பெரிய சுமை இனி அதை செய்ய முடியாது. என்றார்

Advertisement

Advertisement

Advertisement