• May 02 2024

தளபதி குடும்பத்தில் தகராறு- விஜயை சங்கீதா விட்டுச் சென்ற காரணம் இதுதான்!

Tamil nila / Jan 3rd 2023, 9:38 am
image

Advertisement

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.


இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் வழக்கமாக விஜய்யின் பட விழாக்களில் கலந்துக் கொள்ளும் அவரின் மனைவி சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. 


அதோடு சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் மட்டும் கலந்துக் கொண்டார். அதிலும் சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை.இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வெளிநாட்டில் இருக்கும் தனது குழந்தைகளுடன், சங்கீதாவும் அங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தளபதி குடும்பத்தில் தகராறு- விஜயை சங்கீதா விட்டுச் சென்ற காரணம் இதுதான் இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் வழக்கமாக விஜய்யின் பட விழாக்களில் கலந்துக் கொள்ளும் அவரின் மனைவி சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை. அதோடு சமீபத்தில் இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்வில் விஜய் மட்டும் கலந்துக் கொண்டார். அதிலும் சங்கீதா கலந்துக் கொள்ளவில்லை.இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது வெளிநாட்டில் இருக்கும் தனது குழந்தைகளுடன், சங்கீதாவும் அங்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement