• May 09 2024

தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகிய மர ஆலை..! கொழும்பில் அதிகாலையில் பதற்றம்

Chithra / Apr 22nd 2024, 8:53 am
image

Advertisement

கொழும்பு - பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன், 

பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக  ஏற்பட்டிருக்கலாம் எனவும்,

இதன்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

தீயில் முற்றாக எரிந்து சாம்பலாகிய மர ஆலை. கொழும்பில் அதிகாலையில் பதற்றம் கொழும்பு - பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன், பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக  ஏற்பட்டிருக்கலாம் எனவும்,இதன்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement