• May 19 2024

சந்திரமுகி 2படம் உருவாக்கத்தின் பின்னணியில் செயற்படும் வடிவேலு!

Sharmi / Dec 5th 2022, 10:09 pm
image

Advertisement

ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்ப்போது லாரன்ஸ் நடித்து வருகின்றார். முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் நகைச்சுவை நடிகை  வடிவேலுவும் குறித்த  படத்தில் நடித்து வருகிறார்.

நகைச்சுவை நடிகை  வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது வெளியிடுவதற்கு  தயாராகி வருகின்றது.

அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருவதாக சினிமா வட்டராங்கள் தெரிவித்துள்ளன.

சந்திரமுகி 2 படம் பற்றி பேசி இருக்கும் வடிவேலு 'குறித்த படம் உருவாகவே நான் தான் காரணம்' என கூறி இருக்கின்றார்.

லைகா மற்றும் இயக்குனர் பி.வாசு என இருவரிடமும் முதலில் பேசி, அவர்கள் இருவரையும் இணைத்து சந்திரமுகி 2 என படம் எடுக்க வைத்தது நான் தான் என வடிவேலு கூறி இருக்கின்றார்.

லைகாவிடம் பேசும் போது, அவர்கள் பி.வாசுவிடம் கதை கேட்க அனுப்பினார்கள். அவர் என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்னார். அதன் பின் லைக்காவை தயாரிக்க சொல்லலாமா என அவரிடமே கேட்டேன்,  நீங்களே அவர்களிடமும் பேசுங்க என வாசு அனுப்பி வைத்தார்.

நகைச்சுவை நடிகை வடிவேல் இப்படி இரண்டு தரப்பிடமும் மாறி மாறி பேசி சந்திரமுகி 2 படத்தை தொடங்கி ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி 2படம் உருவாக்கத்தின் பின்னணியில் செயற்படும் வடிவேலு ரஜினி நடித்து சூப்பர்ஹிட் ஆன சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்ப்போது லாரன்ஸ் நடித்து வருகின்றார். முதல் பாகத்தில் நடித்த அதே ரோலில் தான் நகைச்சுவை நடிகை  வடிவேலுவும் குறித்த  படத்தில் நடித்து வருகிறார்.நகைச்சுவை நடிகை  வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படமும் தற்போது வெளியிடுவதற்கு  தயாராகி வருகின்றது. அதன் ப்ரோமோஷனுக்காக வடிவேலு பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருவதாக சினிமா வட்டராங்கள் தெரிவித்துள்ளன.சந்திரமுகி 2 படம் பற்றி பேசி இருக்கும் வடிவேலு 'குறித்த படம் உருவாகவே நான் தான் காரணம்' என கூறி இருக்கின்றார்.லைகா மற்றும் இயக்குனர் பி.வாசு என இருவரிடமும் முதலில் பேசி, அவர்கள் இருவரையும் இணைத்து சந்திரமுகி 2 என படம் எடுக்க வைத்தது நான் தான் என வடிவேலு கூறி இருக்கின்றார்.லைகாவிடம் பேசும் போது, அவர்கள் பி.வாசுவிடம் கதை கேட்க அனுப்பினார்கள். அவர் என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்னார். அதன் பின் லைக்காவை தயாரிக்க சொல்லலாமா என அவரிடமே கேட்டேன்,  நீங்களே அவர்களிடமும் பேசுங்க என வாசு அனுப்பி வைத்தார்.நகைச்சுவை நடிகை வடிவேல் இப்படி இரண்டு தரப்பிடமும் மாறி மாறி பேசி சந்திரமுகி 2 படத்தை தொடங்கி ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement