நாட்டில் மிகவும் வலுவான கட்சி பொதுஜன பெரமுன எனவும் எந்த தேர்தலை நடத்தினாலும் கட்டாயமாக பொதுஜன பெரமுனவெற்றி பெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதவாச்சி தொகுதி கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கட்சியும் நீங்களும் நானும் காற்று அடைத்த பலூனை போன்றனர். எவ்வளவு தள்ளினாலும் வெளிவரும். அதைப்போன்று நாமும் வந்துள்ளோம்.
இதனாலேயே மே 01 ஆம் திகதி கூட்டத்தை நடத்தினோம். இதனை செய்தெ ஆகவேண்டும் என பசில் ராஜபக்ஷவும் , மஹிந்த ராஜபக்ஷவும் கூறினார்.
நாட்டில் மிகப்பெரிய வலுவா கட்சி எமது கட்சியாகும்.எந்த தேர்தலை நடத்தினாலும் அதில் நாம் கட்டாயமாக வெற்றிபெறுமென ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் மிகவும் வலுவான கட்சி எது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழங்கிய பதில் samugammedia நாட்டில் மிகவும் வலுவான கட்சி பொதுஜன பெரமுன எனவும் எந்த தேர்தலை நடத்தினாலும் கட்டாயமாக பொதுஜன பெரமுனவெற்றி பெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதவாச்சி தொகுதி கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த கட்சியும் நீங்களும் நானும் காற்று அடைத்த பலூனை போன்றனர். எவ்வளவு தள்ளினாலும் வெளிவரும். அதைப்போன்று நாமும் வந்துள்ளோம்.இதனாலேயே மே 01 ஆம் திகதி கூட்டத்தை நடத்தினோம். இதனை செய்தெ ஆகவேண்டும் என பசில் ராஜபக்ஷவும் , மஹிந்த ராஜபக்ஷவும் கூறினார்.நாட்டில் மிகப்பெரிய வலுவா கட்சி எமது கட்சியாகும்.எந்த தேர்தலை நடத்தினாலும் அதில் நாம் கட்டாயமாக வெற்றிபெறுமென ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.