கனடாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்காக நடந்து சென்ற வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிரியா சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் யானையை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரியவருகின்றது.
கனடாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி. கனடாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.சிகிரியாவில் சூரிய உதயத்தை காண்பதற்காக நடந்து சென்ற வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிகிரியா சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் யானையை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியதாக தெரியவருகின்றது.