• May 18 2024

சிகிச்சைக்குச் சென்ற பெண் பாலியல் துஷ்பிரயோகம்..! வைத்தியர் அதிரடியாக கைது! samugammedia

Chithra / Nov 24th 2023, 1:38 pm
image

Advertisement

 

தனது தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட  சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில்  நடத்தப்படும்  வைத்திய நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற  29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்குச் சென்ற பெண் பாலியல் துஷ்பிரயோகம். வைத்தியர் அதிரடியாக கைது samugammedia  தனது தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட  சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில்  நடத்தப்படும்  வைத்திய நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற  29 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement