• May 21 2024

யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் - பக்கசார்பற்ற விசாரணையை கோரும் சுவிட்சர்லாந்து samugammedia

Chithra / Nov 22nd 2023, 3:19 pm
image

Advertisement


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 


யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் - பக்கசார்பற்ற விசாரணையை கோரும் சுவிட்சர்லாந்து samugammedia யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement