• May 18 2024

காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 17 வயது சிறுவன்..! இலங்கையில் துயரம்

Chithra / Sep 14th 2023, 1:17 pm
image

Advertisement

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெஹல்கமு கந்த பகுதியில் 17 வயதான சிறுவன் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது வீட்டின் அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  

காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மனவேதனை காரணமாக இந்த சிறுவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார்  தெரிவித்தனர்.


காதல் தோல்வியால் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த 17 வயது சிறுவன். இலங்கையில் துயரம் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெஹல்கமு கந்த பகுதியில் 17 வயதான சிறுவன் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.தனது வீட்டின் அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மனவேதனை காரணமாக இந்த சிறுவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அறியமுடிகின்றது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement