மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவரை, அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ம் திகதி வியாழக்கிழமை அனுமதித்துள்ளனர்.
இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.
குறித்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் ஏற்பட்ட உடல் உறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனை நேற்றைய தினம் கைது செய்த பொலிஸார், அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை, அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது காதலனுக்கு நேர்ந்த கதி. தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அவரை, அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ம் திகதி வியாழக்கிழமை அனுமதித்துள்ளனர். இதன்போது ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.குறித்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த கராச் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்துள்ளார்.இதையடுத்து அவருடன் ஏற்பட்ட உடல் உறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த இளைஞனை நேற்றைய தினம் கைது செய்த பொலிஸார், அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை, அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்