• Sep 08 2024

கொழும்பில் 9 வயது சிறுமி விபரீத முடிவு...!samugammedia

Anaath / Nov 1st 2023, 6:25 pm
image

Advertisement

கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்துள்ளார்.

குறித்த  சம்பவம்  நேற்று செவ்வாய்க்கிழமை (31)  இடம்பெற்றதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.  உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிபதாக  தெரிவித்த  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை    மேற்கொண்டுள்ளனர்


கொழும்பில் 9 வயது சிறுமி விபரீத முடிவு.samugammedia கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்துள்ளார்.குறித்த  சம்பவம்  நேற்று செவ்வாய்க்கிழமை (31)  இடம்பெற்றதாக  பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.  உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிபதாக  தெரிவித்த  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை    மேற்கொண்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement