• May 18 2024

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jan 30th 2023, 10:37 am
image

Advertisement

அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, 

பிஎம் 2.5 மதிப்பை 151 முதல் 200 வரை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உணர்திறன் உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கொழும்பு, பத்தரமுல்லை, தம்புள்ளை, பதுளை முதலான பகுதிகளில் நேற்று (29ம் திகதி) தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் புதுடில்லியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் அண்மைக்காலமாக தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன் தாக்கத்தினால் இந்நாட்டின் வளிமண்டலத்தில் தூசித் துகள்களின் அளவும் அதிகரித்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி, பிஎம் 2.5 மதிப்பை 151 முதல் 200 வரை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உணர்திறன் உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.கொழும்பு, பத்தரமுல்லை, தம்புள்ளை, பதுளை முதலான பகுதிகளில் நேற்று (29ம் திகதி) தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் புதுடில்லியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் அண்மைக்காலமாக தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன் தாக்கத்தினால் இந்நாட்டின் வளிமண்டலத்தில் தூசித் துகள்களின் அளவும் அதிகரித்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement