யாழ் மாநகர முதல்வர் பதவியிலிருந்து வி.மணிவண்ணன் இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வராக ஆனோல்ட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய முதல்வரான ஆனோல்ட் தலைமையில் முதலாவது சபை அமர்வு சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் முன்னாள் மேயர் மணிவண்னன் மற்றும் அவரது தரப்பினர் இன்றைய அமர்வில் சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.