புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை உருகத் தொடங்கியது.
120 கிலோமீற்றர் அகலமான டோர்டுடஸ் எனும் பனிப்பாறையில் இருந்து உருக ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019 முதல், விஞ்ஞானிகள் இந்த பனிப்பாறையில் கவனம் செலுத்தியுள்ளனர், மேலும் அதை ஆராய ஐஸ் ஃபின் என்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்பட்டது.
இந்த பனிப்பாறை உருகுவதால் கடல் மட்டம் சுமார் 3 மீட்டர் உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை உருகத் தொடங்கியதா SamugamMedia புவி வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள மாபெரும் பனிப்பாறை உருகத் தொடங்கியது.120 கிலோமீற்றர் அகலமான டோர்டுடஸ் எனும் பனிப்பாறையில் இருந்து உருக ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2019 முதல், விஞ்ஞானிகள் இந்த பனிப்பாறையில் கவனம் செலுத்தியுள்ளனர், மேலும் அதை ஆராய ஐஸ் ஃபின் என்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்பட்டது.இந்த பனிப்பாறை உருகுவதால் கடல் மட்டம் சுமார் 3 மீட்டர் உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.