இதன் போது தெற்காசிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் உயிர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் தெற்காசிய சுற்றுச் சூழல் கூட்டுறவுத் திட்டம் வழிவகுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வைபவத்தில் தெற்காசிய சுற்றாடல் திட்டமிட்டத்தின் தலைவர் செல்வி சொன் குஆங் (Ms. Zhongguang Alice Qin) அலிஸ் கின், திட்டப் பணிப்பாளர் இரூசினி வேதகே, அமைச்சின் செயலாளர் வைத்தியக் கலாநிதி அனில் ஜாசிங்க SACEP பணிப்பாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் மகமூர் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய பிராந்தியத்தின் SACEP தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் Samugammedia தெற்காசிய பிராந்தியத்தின் SACEP தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றுள்ளது.தெற்காசிய பிராந்தியத்தின் SACEP தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் சுற்றாடல் அமைச்சர நஸீர் அஹமட் கலந்து கொண்டுள்ளார். இதன் போது தெற்காசிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் உயிர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும் தெற்காசிய சுற்றுச் சூழல் கூட்டுறவுத் திட்டம் வழிவகுக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இவ்வைபவத்தில் தெற்காசிய சுற்றாடல் திட்டமிட்டத்தின் தலைவர் செல்வி சொன் குஆங் (Ms. Zhongguang Alice Qin) அலிஸ் கின், திட்டப் பணிப்பாளர் இரூசினி வேதகே, அமைச்சின் செயலாளர் வைத்தியக் கலாநிதி அனில் ஜாசிங்க SACEP பணிப்பாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் மகமூர் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.