• Sep 08 2024

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி! samugammedia

Chithra / Aug 2nd 2023, 9:56 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைய ‘சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியனவே இவ்வாறு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி samugammedia ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கமைய ‘சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்’ மற்றும் தேசிய இயந்திர உபகரண நிறுவனம் ஆகியனவே இவ்வாறு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement