தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வாத்தி திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் தனுஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
நடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன்- பிரபல நடிகை ஓபன் டாக் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக வாத்தி திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் குறித்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதையடுத்து சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் தனுஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்றைய தினம் போடப்பட்டது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனநடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன், கலகத் தலைவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வாங்க மாட்டேன் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.