கிளிநொச்சி மருதங்கேணி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் மேற்கு மருதங்கணி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி விசேட போலீஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட போலீஸ் பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 865 லீட்டர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவறையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர் தாங்கி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தண்ணீர் தாங்கிக்குள் சிக்கல். ஒருவர் கைது.samugammedia கிளிநொச்சி மருதங்கேணி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வத்திரையான் மேற்கு மருதங்கணி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் மருதங்கேணி விசேட போலீஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசேட போலீஸ் பிரிவினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 865 லீட்டர் கோடாவும் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவறையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய தண்ணீர் தாங்கி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளார்.