முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து இன்று கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.
கொலை அச்சுறுத்தல்களை வழங்கப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினர்
இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கொலை மிரட்டலால் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நீதிபதி சரவணராஜா: கிளிநொச்சியில் வெடித்தது போராட்டம் samugammedia முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சரவணராஜாவிற்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை கண்டித்து இன்று கிளிநொச்சி பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றது.கொலை அச்சுறுத்தல்களை வழங்கப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையினர் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள்.