கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது.
இன்று காலை 9 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் ஆரம்பமானது.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம் samugammedia கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமானது. இன்று காலை 9 மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் ஆரம்பமானது.கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.