நாட்டில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் மதுபான விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.
எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மதுபான விற்பனை உயர்வடைந்துள்ளது.
மதுபான வகைகளின் விலையை குறைப்பதற்கு வரியில் மாற்றத்தை கொண்டு
வருமாறு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பெருந்தொகை எதனோல்
களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சித்திரைப் புத்தாண்டில் மதுபான விற்பனை அமோகம்- வெளியான தகவல் samugammedia நாட்டில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் மதுபான விற்பனை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் மதுபான விற்பனை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மதுபான விற்பனை உயர்வடைந்துள்ளது.
மதுபான வகைகளின் விலையை குறைப்பதற்கு வரியில் மாற்றத்தை கொண்டு
வருமாறு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கை
நிராகரிக்கப்பட்டுள்ளது.மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் பெருந்தொகை எதனோல்
களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.