• May 10 2024

துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு..! samugammedia

Chithra / Nov 29th 2023, 10:59 am
image

Advertisement

 

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம, பனாகொட மாதெனியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்,

சந்தேகநபர் அத்துரிகிரிய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. samugammedia  பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹோமாகம, பனாகொட மாதெனியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்,சந்தேகநபர் அத்துரிகிரிய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டார்.இவர் பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement