யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் சேவை ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து நிலைய உரிமையாளர்கள் இன்றைய தினம் போராட்டடத்தினை முன்னெடுத்து இருந்தார்கள் .
அந்தவகையில் பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தங்களது பேருந்துகளை தள்ளிக்கொண்டு பருத்தித்துறை செயலகம் வரை நடைபவனியாக சென்று அங்கு அமர்ந்துகொண்டு குறித்த போராட்டத்தினை நடாத்தியிருந்தார்கள்.
தற்போது ஏற்பட்டிருக்கும் எரிபொருள் நெருக்கடியினால் தங்கள் பேருந்து சேவையினை செய்யமுடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka