• Mar 29 2024

கிறிஸ்மஸ் காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் - உக்ரைனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Tamil nila / Dec 24th 2022, 7:21 pm
image

Advertisement

வரவிருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.


நேற்று (வெள்ளிக்கிழமை) தனது வழக்கமான இரவு காணொளியில் உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


மேலும், தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்' வலியுறுத்தினார். 

கிறிஸ்மஸ் காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் - உக்ரைனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வரவிருக்கும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ரஷ்ய தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) தனது வழக்கமான இரவு காணொளியில் உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.மேலும், தனது மக்களை வான்வழி தாக்குதல் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தவும், ஒருவருக்கொருவர் உதவவும் மற்றும் ஒருவரை ஒருவர் கவனிக்கவும்' வலியுறுத்தினார். 

Advertisement

Advertisement

Advertisement