• May 01 2024

ஈரானில் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச

Chithra / Jan 21st 2023, 4:33 pm
image

Advertisement

ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.

ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


ஈரானில் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்ச ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே ஷிரந்தி ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement