தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம்.
மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
அங்கு சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடு போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
பின்னர் பொலிசார் கைப்பேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.
சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார், அவர் அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை திருடிய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்
இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு பொலிசாரின் கடும் எச்சரிக்கை SamugamMedia தங்கள் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கார் திருட்டு சம்பவங்களே இதற்கு காரணம்.மிகவும் அதிகமான சம்பவங்கள் வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.அங்கு சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருடு போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.பின்னர் பொலிசார் கைப்பேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி ஒருவரை கைது செய்தனர்.சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார், அவர் அடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனத்தை திருடிய நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்