கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த குழுவினரை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.