• May 09 2024

தலைநகரில் பெரும் பதற்றம்: குவிக்கப்பட்ட பொலிஸார்..! – ஐவர் கைது samugammedia

Chithra / Nov 24th 2023, 4:22 pm
image

Advertisement

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த குழுவினரை கட்டுப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் பெரும் பதற்றம்: குவிக்கப்பட்ட பொலிஸார். – ஐவர் கைது samugammedia கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் – காஸா போரை நிறுத்த கோரி அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.இந்நிலையில் குறித்த குழுவினரை கட்டுப்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement